என்னாமல் நீ இருக்க ,
என்னி என்னி நான் இருக்க !!!!!!
கனவெல்லாம் உன்னை சுமக்க ,
இரவெல்லாம் உன்னை பார்க்க !!!!!
விதிஎல்லாம் வேதனையாக !!!!
வேதனையெல்லாம் விதியாக !!!!
உருளும் நோடிஎல்லாம் உன்னை நினைத்து ,
நினைத்த நொடியில் உன்னைவைத்து ,
கலங்காமல் கவிபடைத்தேன் !!!!!!
ஒரு நொடி நீ என்னை நினைத்தால்,
உயிர் பெற்று விடும் என் கவி !!!!!!!!!
-- பிரேம் ஆனந்த்
No comments:
Post a Comment